பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு வழுக்கி விபத்து
#பாடசாலை #மாணவர்களை #ஏற்றிச் #சென்ற #பேருந்து #ஒன்று #வீதியை #விட்டு #வழுக்கி #விபத்து
#கொழும்பு - #கண்டி பிரதான வீதியில் #உதுவான்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு வழுக்கிச் சென்றுள்ளது.
இந்த விபத்து நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
https://chat.whatsapp.com/JDAnshBwoy07g8eD0XgqqC
Comments
Post a Comment